இறைவனன் தூதர் முஹம்மது கூறியது
ஒருவரிடம் நாணமும் வெட்க உணர்வும் இருக்கின்றதெனில் அவரிடமிருந்து எந்தவொரு தீமையையோ அல்லது சீர்கேட்டையோ எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஒருவரிடம் நாணமோ வெட்க உணர்வோ இல்லையெனில் அவர் எந்த நேரத்தில் எந்த வேலையைச் செய்வார் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது.
No comments:
Post a Comment